| Publisher | Thamarai Brothers Media Private Limited |
| Product Format | Paper Back |
| Language Published | Tamil |
| Volume Number | 1 |
| Number of Pages | 145 |
| Product ID | 9789392601460 |
இந்த நூலின் ஆசிரியர் முனைவர் ஆதலையூர் சூரியகுமார் சிறந்த கல்வியாளர். ‘நேதாஜி-தேசம் நேசித்த தலைவன்’. ‘கரிகாலன் சபதம்’, போன்ற நூல்கள் மூலம் வாசகர்களுக்கு அறிமுகமானவர். இந்த நூலில் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பின்னிப் பிணைந்துள்ள பாரம்பரிய பழக்கங்களின் காரணங்களைக் கண்டறிந்து விளக்கியிருக்கிறார். தோப்புக்கரணம் போட்டு எந்த ஒரு செயலையும் செய்யத் தொடங்குவது முதல் நாம் பின்பற்றும் அனைத்து சம்பிரதாயங்களுக்கும் ஓர் அறிவியல் பின்னணி இருக்கிறது. நமது முன்னோர்கள் கடைப்பிடித்த சம்பிரதாயங்கள் அறிவியல் பூர்வமானவை.
