An online book store
Use App for a better experience
banner

Divyadesa Pasurangal Moolamum Eliya Uraiyum[திவ்யதேசப் பாசுரங்கள் மூலமும் எளிய உரையும்]

Author: P.Madhusudhanan[பா.மதுசூதனன்]
icon

Rs. 1224.00 + Shipping Charges

Price: Rs. 1360.00 10% Offer
In stock.
v
Check delivery option
Availability

Publisher Notion Press
Product Format Product Bundle
Language Published Tamil
Volume Number 1
Number of Pages 568
Product ID 9798899293276

நாலாயிர திவ்விய பிரபந்தம் பெருமாளைக் குறித்துப் பாடப்பட்ட தமிழ் பக்தி பாடல் தொகுப்பாகும். இது இந்து மதத்தில் வைணவ சமயத்தின் ஓர் ஆதாரமாக, தமிழ் மறையாக கொண்டாடப்படுகிறது. இந்த புத்தகமானது 108 திவ்ய தேசத்தில் சோழ நாட்டில் ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்யப்பட்ட நாற்பது தலங்களில் ஆழ்வார்கள் அருளிச்செய்த பாசுரங்களைத் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் பாசுரம், அதன் பொருள், பாசுரத்தின் தத்துவார்த்த அர்த்தங்கள் போன்றவை தரப்பட்டுள்ளன. மேலும் சில பாசுரங்களில் வியாக்யானக் கருத்துக்களும் வழங்கப்பட்டுள்ளன. முதல் தொகுதியில், சோழ நாட்டுத் திருப்பதிகளில் ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களின் மூலமும் அதன் எளிய உரையும் தரப்பட்டுள்ளன.  

இந்த முதல் தொகுதியில் தென் தமிழகத்திலுள்ள  டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் சீர்காழி வட்டங்களில் உள்ள திவ்யதேத் தலங்களில் ஆழ்வார்கள் அருளிய பாசுரங்கள் எடுத்தாளப்பட்டுள்ளi. இதனைத் தொடர்ந்து மற்ற திவ்ய தேசப் பாசுரங்கள் அடுத்தடுத்து தொகுதிகளாகத் தர விழைகிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.