| Publisher | Veda Prakaasanam |
| Product Format | Paper Back |
| Language Published | Tamil |
| Volume Number | -- |
| Number of Pages | 160 |
| Product ID | RMB286849 |
ஸம்ஸ்க்ருதி கே சார் அத்யாய் என்ற நூலுக்கு வழங்கிய அணிந்துரையில் பாரதியசமுதாயத்துக்கு ஏற்பட்டுள்ள பூதாகரமான சோதனை குறித்து நேரு கவலை தெரிவித்திருந்தார்.
இதனை த் தொடர்ந்து மஹாபெரியவா இந்தியசமுதாயக் கட்டமைப்பின் ஆணிவேர் வர்ணாசிரம தர்மமே என்பது குறித்து விளக்கி இருந்தார் .
இந்த இரு கட்டுரைகளும் தற்காலத்திய சூழலில் எவ்வாறுஅனைவராலும் சிந்திக்கப்பட வேண்டியவை என்பதை விளக்கி எஸ் குருமூர்த்தி ஓர் அறிமுகக் கட்டுரை எழுதியுள்ளார் .
இந்த மூன்று கட்டுரைகளும் அடங்கியதே இந்த நூல்.
