An online book store
Use App for a better experience
banner
Nagore Rumi [நாகூர் ரூமி]

Nagore Rumi [நாகூர் ரூமி]

நாகூர் ரூமி என்ற பெயரில் எழுதும் ஏ. எஸ். முகம்மது ரஃபி ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். ஆம்பூரில் மஸ்ஹரூல் உலும் கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணியாற்றும் ரூமி, தமது குட்டியாப்பா எனும் சிறுகதைத் தொகுப்பு மூலம் தமிழ் இலக்கிய உலகில் தனிக் கவனம் பெற்றவர்.இதுவரை இவர் 38 நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் நான்கு நூல்கள் ஆங்கிலத்தில் எழுதப்படவை.

Categories
Publishers
Price
Language